sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பூச்சி மருந்து தெளிக்க வலியுறுத்தல்

/

'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பூச்சி மருந்து தெளிக்க வலியுறுத்தல்

'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பூச்சி மருந்து தெளிக்க வலியுறுத்தல்

'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பூச்சி மருந்து தெளிக்க வலியுறுத்தல்


ADDED : ஆக 26, 2024 06:59 AM

Google News

ADDED : ஆக 26, 2024 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்:

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய தோட்டக்கலை அறிவியல் குறித்த சர்வதேச கருத்தரங்கு மூன்று நாட்கள் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.

புதுடில்லி தோட்டக்கலை துறை இயக்குனர் மூர்த்தி, கேரள மாநிலம் கோழிக்கோடு பனை மற்றும் வாசனை திரவியங்கள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் ஹோமி செரியன், முன்னாள் இயக்குனர் பார்த்தசாரதி, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறந்த தோட்டக்கலை விஞ்ஞானிக்கான விருதினை கல்லுாரி முதல்வர் ராஜாங்கத்திற்கு, புது டில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் ஜெனரல் சஞ்சய்குமார் சிங் வழங்கி, கவுரவித்தார். பின் அவர் பேசியதாவது: துல்லிய பண்ணைத் திட்டத்தில் பயிர்களுக்கு 'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருந்து தெளிப்பதன் மூலம் விவசாயிகள் பூச்சிகளை எளிதில் அழிக்கலாம். நிர்வாக செலவு குறையும். தட்பவெப்ப நிலை அறிந்து பூச்சி மருந்து தெளிக்க வேண்டும். என்றார். சர்வதேச கருத்தரங்கில் 15 நாடுகளில் இருந்து வேளாண், தோட்டக்கலை விஞ்ஞானிகள் 400 பேர் பங்கேற்றனர்.-






      Dinamalar
      Follow us