sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காய்கறி அறுவடைக்கு பின் இழப்பை தடுக்கும் முறைகள் பற்றி விளக்கம்

/

காய்கறி அறுவடைக்கு பின் இழப்பை தடுக்கும் முறைகள் பற்றி விளக்கம்

காய்கறி அறுவடைக்கு பின் இழப்பை தடுக்கும் முறைகள் பற்றி விளக்கம்

காய்கறி அறுவடைக்கு பின் இழப்பை தடுக்கும் முறைகள் பற்றி விளக்கம்


ADDED : ஏப் 09, 2024 12:25 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி மாணவிகள் சுருதி, சிந்துஜா, சினேகா, சௌந்தர்யா, ஸ்ரீ ஹாஸ்தினி, ஸ்ரீஜா, சுடர்விழி, சுந்தரி, சுஷ்மிதா, சுசி கோகிலா ஆகியோர் சின்னமனூர் பகுதியில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பங்களை விளக்கி கூறி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சின்னமனூர் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு காய்கறி அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை சரி செய்வது எப்படி என்று விளக்கினர்.

உகந்த அறுவடை காரணிகளை பயன்படுத்துதல், நவீன உங்கட்டமைப்பு இயந்திரங்களை கையாளுதல், பேக்கேஜிங் மற்றும் போக்குவரத்து, சேமிப்பு ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளை குறைக்கும் வழிமுறைகளை கூறினார்கள்.

நிகழ்ச்சியில் சின்னமனூர் உழவர் சந்தை துணை அலுவலர் கண்ணதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.






      Dinamalar
      Follow us