sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முல்லைப் பெரியாறு அணையில் மழை தொடராததால் விவசாயிகள் கவலை தொடராததால் விவசாயிகள் கவலை

/

முல்லைப் பெரியாறு அணையில் மழை தொடராததால் விவசாயிகள் கவலை தொடராததால் விவசாயிகள் கவலை

முல்லைப் பெரியாறு அணையில் மழை தொடராததால் விவசாயிகள் கவலை தொடராததால் விவசாயிகள் கவலை

முல்லைப் பெரியாறு அணையில் மழை தொடராததால் விவசாயிகள் கவலை தொடராததால் விவசாயிகள் கவலை


ADDED : மே 04, 2024 05:44 AM

Google News

ADDED : மே 04, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: முல்லைப்பெரியாறு அணையில் 4 மாதங்களுக்குப் பின் ஒருநாள் மட்டும் பெய்த மழை தொடராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் 2023 டிசம்பரில் மழை பெய்தது. அதன் பின் மழையின்றி கடும் வெப்பத்தால் நீர்மட்டம் குறைந்து வந்தது. 4 மாதங்களுக்குப் பின்இருநாட்களுக்குமுன்நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 105 கன அடியானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு நாள் மட்டுமே பெய்த மழை தொடரவில்லை.

காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 115.10 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழக பகுதிக்கு குடிநீருக்காக வினாடிக்கு 105 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1745 மில்லியன் கன அடியாகும். கோடைமழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே வரும் ஜூன் மாதம் முதல் போக நெல் சாகுபடிக்கு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறக்க முடியும்.

இந்நிலையில் ஒரு நாள் மட்டுமே பெய்த மழை தொடராததால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us