sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை, மகன் கைது

/

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை, மகன் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை, மகன் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை, மகன் கைது


ADDED : ஆக 28, 2024 07:54 PM

Google News

ADDED : ஆக 28, 2024 07:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை மாரியப்பன் 65, மகன் பால்பாண்டி 45, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தேவதானப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது வீட்டின் காலியிடத்தில் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்த்து வருவதாக தேவதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அப்துல்லா, எஸ்.ஐ.,க்கள் வேல் மணிகண்டன், ஜான் செல்லத்துரை மற்றும் போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்தனர்.

தேவதானப்பட்டி பிட் 2, வி.ஏ.ஓ., அருள்குமார் மேற்பார்வையில் போலீசார் கஞ்சா செடியை அகற்றினர். மாரியப்பனை போலீசார் கைது செய்த நிலையில் வீட்டு சுவர் ஏறி தப்ப முயன்ற அவரது மகன் பால்பாண்டி கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது.

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பால்பாண்டி 45, போலீஸ் கஸ்டடியில் சிகிச்சை பெறுகிறார்.






      Dinamalar
      Follow us