ADDED : செப் 05, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே குப்பானாசாரிபட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் 52. இவரது மகள் பிரியதர்ஷினி 22. இவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.
நேற்று முன்தினம் ராஜ்குமார், அவரது மனைவியும் போடிக்கு வந்து விட்டு, திரும்ப வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் பிரியதர்ஷினி காணவில்லை. புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.