sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெண் தற்கொலை

/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : பிப் 23, 2025 06:20 AM

Google News

ADDED : பிப் 23, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு, : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான நல்லதண்ணி எஸ்டேட், நடையார் டிவிஷனைச் சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி மீரா 25. இவர்களுக்கு ஐந்து, இரண்டரை ஆகிய வயது குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மீரா நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர்களுக்கு திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆனதால், சம்பவம் குறித்து தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.

மூணாறு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us