sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மஹா கும்பாபிஷேக நாளில் 5 இடங்களில் அன்னதானம்

/

மஹா கும்பாபிஷேக நாளில் 5 இடங்களில் அன்னதானம்

மஹா கும்பாபிஷேக நாளில் 5 இடங்களில் அன்னதானம்

மஹா கும்பாபிஷேக நாளில் 5 இடங்களில் அன்னதானம்


ADDED : பிப் 09, 2025 05:49 AM

Google News

ADDED : பிப் 09, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் கோயிலில் நாளை ( பிப்.,10 ) நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 5 இடங்களில் வழங்கப்படும் அன்னதானத்தில் உணவுகளை ஆய்வு செய்யும் படி உணவு பாதுகாப்பு துறையினருக்கு கோயில் செயல் அலுவலர் நதியா கடிதம் அளித்துள்ளார்.

சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலாகும்.

கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் செய்து, நாளை காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலிற்கு வெளியே மார்க்கையன்கோட்டை ரோட்டில் இரண்டு இடங்களிலும், நகருக்குள் 3 இடங்களிலும் அன்னதானம் நடைபெறுகிறது.

அன்னதானம் நடைபெறும் இடங்களையும், அன்னதானத்தில் வழங்கும் உணவையும் ஆய்வு செய்து, உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று சின்னமனூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுரேசுக்கு , கோயில் செயல் அலுவலர் நதியா கடிதம் அளித்துள்ளார். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹிந்து சமய அறநிலையத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.






      Dinamalar
      Follow us