sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆண்டிபட்டியில் ஆடு, மாடு வியாபாரம் மந்தம்

/

ஆண்டிபட்டியில் ஆடு, மாடு வியாபாரம் மந்தம்

ஆண்டிபட்டியில் ஆடு, மாடு வியாபாரம் மந்தம்

ஆண்டிபட்டியில் ஆடு, மாடு வியாபாரம் மந்தம்


ADDED : மே 10, 2024 05:36 AM

Google News

ADDED : மே 10, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துடன்கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது.

விவசாயிகள் தங்கள் தேவைக்காக கறவை மாடுகள், ஆடுகளை விற்பதும் வாங்குவதும்வழக்கமானதொடர்ச்சியாக நடக்கும்.

கடந்த சில மாதங்களாக ஆண்டிபட்டி பகுதியில் கோடையின் தாக்கத்தால் கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கான தீவன தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.மேய்ச்சல் நிலங்கள் காய்ந்ததால் மேய்ச்சலுக்கும் கால்நடைகள் சென்று திரும்புவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பலரும் புதிதாக கறவை மாடுகள், ஆடுகள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகளும் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் இத்தொழிலை நம்பி இருந்தவர்களுக்கு வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us