ADDED : ஆக 19, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி என்.ஆர்.டி., நகர் மின் வாரிய அலுவலகத்தில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (ஆக.20ல்) நடக்கிறது.
கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் உப கோட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என, தேனி கோட்ட செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

