sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

யானைகள் கூட்டம்: சுருளி அருவியில் குளிக்கத்தடை

/

யானைகள் கூட்டம்: சுருளி அருவியில் குளிக்கத்தடை

யானைகள் கூட்டம்: சுருளி அருவியில் குளிக்கத்தடை

யானைகள் கூட்டம்: சுருளி அருவியில் குளிக்கத்தடை


ADDED : ஆக 26, 2024 06:56 AM

Google News

ADDED : ஆக 26, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:

சுருளி அருவியில் யானைக் கூட்டம் ஒன்று முகாமிட்டிருப்பதாக கூறி சுருளி அருவியில் நேற்று காலை முதல் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் தினமும் நூற்றுக்கணக்கில் வருகின்றனர். மேகமலை புலிகள் காப்பகமாக மாறிய பின், வனத்துறையின் கெடு பிடிகளும் அதிகரித்துள்ளன. கடந்த 2 மாதங்களில் 15க்கும் மேற்பட்ட முறை யானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறி சுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

அருவிக்கு செல்லும் பாதையில் கருப்பசுவாமி கோயில் அருகில் 4 யானைகள் கொண்ட கூட்டம் நின்றிருப்பதை நேற்று காலை வளத்துறையினர் பார்த்துள்ளனர். இதனால் பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது. யானைகள் கூட்டம் நடமாடி வருவதால், அருவியில் குளிக்கத் தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us