sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணவர் தற்கொலை

/

கணவர் தற்கொலை

கணவர் தற்கொலை

கணவர் தற்கொலை


ADDED : ஏப் 15, 2024 01:11 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி- போடி அருகே ரங்கநாதபுரம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் 36., இவரது மனைவி ஈஸ்வரி 33.

ஈஸ்வரன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். ஈஸ்வரன் குடிபோதையில் மனைவி ஈஸ்வரியை அடித்துள்ளார். ஈஸ்வரி கோபித்துக் கொண்டு வெளியே சென்றவர் திரும்ப வந்துள்ளார். ஈஸ்வரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us