sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : பிப் 22, 2025 06:18 AM

Google News

ADDED : பிப் 22, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: கொடைக்கானல் வில்பட்டி அருகே அட்டுவம்பட்டி கிரஸ் பகுதியைச் சேர்ந்தவர் தவுபிக்அலி 48. பில்டிங் காண்ட்ரக்டர். பிப்.,17 இரவு கொடைக்கானலிருந்து மதுரை செல்வதாக காரில் கிளம்பியுள்ளார்.

தேவதானப்பட்டியில் தங்கை நிஷா வீட்டில் தங்கியுள்ளார். மறுநாள் பிப்.,18ல் காலை 8:00 மணிக்கு மதுரைக்கு கிளப்பியுள்ளார்.

காட்ரோடு பகுதியில் பெட்ரோல் பங்கில் காலை 11:00 மணிக்கு காரை நிறுத்தியுள்ளார்.

கார் சாவியை பங்க் மேலாளரிடம் கொடுத்து விட்டு தனது மகன் வந்தால் கொடுத்து விடுங்கள்.

இல்லையென்றால் இரு தினங்களுக்கு பிறகு எடுத்துக்கொள்வதாக கூறி விட்டு சென்றார். இது நாள் வரை வீட்டிற்குவரவில்லை.

எவ்வித தகவலும் இல்லை. மனைவி யாஸ்மின் பாத்திமா புகாரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் தேடிவருகிறார்.






      Dinamalar
      Follow us