sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வராகநதியில் நீர்வரத்து அதிகரிப்பு; பொதுப்பணித்துறை எச்சரிக்கை

/

வராகநதியில் நீர்வரத்து அதிகரிப்பு; பொதுப்பணித்துறை எச்சரிக்கை

வராகநதியில் நீர்வரத்து அதிகரிப்பு; பொதுப்பணித்துறை எச்சரிக்கை

வராகநதியில் நீர்வரத்து அதிகரிப்பு; பொதுப்பணித்துறை எச்சரிக்கை


ADDED : மே 19, 2024 11:50 PM

Google News

ADDED : மே 19, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் மழையால் வராகநதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் பொதுப் பணித்துறையினர் முதல் கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியகுளம் பகுதியில் பெய்யும் மழையால் வராகநதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இம்மாதம் துவக்கத்தில் கோடை வெயிலால் வராகநதியில் தண்ணீர் குறைந்திருந்தது. மே 10 முதல் பெரியகுளம் பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வராக நதியில் தண்ணீர் வரத்து அதிகளவில் செல்வதால் வராகநதியில் யாரும் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ இறங்கக்கூடாது எனவும், வராகநதி செல்லும் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு பொதுப் பணித்துறையினர் முதல் கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us