sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1350 கன அடியாக அதிகரிப்பு

/

பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1350 கன அடியாக அதிகரிப்பு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1350 கன அடியாக அதிகரிப்பு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1350 கன அடியாக அதிகரிப்பு


ADDED : மே 26, 2024 01:04 AM

Google News

ADDED : மே 26, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1350 கன அடியாக அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1350 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் உயர்ந்து 117.55 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. பெரியாறில் 78.4 மி.மீ., தேக்கடியில் 31.8 மி.மீ., மழை பதிவானது. நீர் இருப்பு 2186 மில்லியன் கன அடியாகும். மழை அதிகரிப்பதால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us