sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

/

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : ஜூலை 12, 2024 08:57 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்கு ஜூலை 3 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் வினாடிக்கு 300 கன அடியாக திறக்கப்பட்ட நீர் அன்றைய தினமே வினாடிக்கு 500 கன அடியாக உயர்த்தப்பட்டது. ஜூலை 5ல் வினாடிக்கு 750 கன அடியாக உயர்த்தப்பட்ட நீர், நேற்று காலை 10:30 மணிக்கு வினாடிக்கு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி-- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது. நேற்று காலை அணை நீர்மட்டம் 51.94 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. நீர்வரத்து வினாடிக்கு 788 கன அடியாக இருந்தது






      Dinamalar
      Follow us