sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்; கணக்கெடுக்கும் பணி துவக்கம்; -வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி

/

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்; கணக்கெடுக்கும் பணி துவக்கம்; -வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்; கணக்கெடுக்கும் பணி துவக்கம்; -வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்; கணக்கெடுக்கும் பணி துவக்கம்; -வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி


ADDED : மே 18, 2024 05:05 AM

Google News

ADDED : மே 18, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுாரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக நிலவி வந்த கடுமையான வெப்பத்திற்குப் பின் சமீபத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட சீதோசன நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தடுப்பதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சுகாதாரத்துறை ஆய்வாளர் விவேக் தலைமையில் மகளிர் குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் இருப்பவர்கள் குறித்து கணக்கெடுத்தனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முகாம் அமைக்கவும், சித்தா பிரிவு சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us