sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உரம் பூச்சி மருந்து கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

/

உரம் பூச்சி மருந்து கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

உரம் பூச்சி மருந்து கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

உரம் பூச்சி மருந்து கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு


ADDED : மே 24, 2024 03:15 AM

Google News

ADDED : மே 24, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள உரம் பூச்சி மருந்து கடைகளில் சிவகங்கை மாவட்ட வேளாண் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தினர்.

ஒவ்வொரு மாவட்டதிலும் நூற்றுக்கணக்கில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகள் உள்ளன. இந்த கடைகள் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் இருப்பு, விற்பனை , காலாவதியானது, விலை, பில் புக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்வார்கள். இது நடைமுறையாக இருந்து வந்தது.இந் நிலையில் நேற்று காலை சிவகங்கை மாவட்ட வேளாண் அதிகாரிகள் குழு தேனி மாவட்ட உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாவட்ட அதிகாரிகளின் இந்த திடீர் ஆய்வு , உள்ளூர் அதிகாரிகளை கலக்கமடைய செய்துள்ளது.






      Dinamalar
      Follow us