sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உயர்கல்வியில் சேர்ந்ததை உறுதி செய்ய அறிவுறுத்தல்

/

உயர்கல்வியில் சேர்ந்ததை உறுதி செய்ய அறிவுறுத்தல்

உயர்கல்வியில் சேர்ந்ததை உறுதி செய்ய அறிவுறுத்தல்

உயர்கல்வியில் சேர்ந்ததை உறுதி செய்ய அறிவுறுத்தல்


ADDED : ஆக 22, 2024 03:26 AM

Google News

ADDED : ஆக 22, 2024 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் தலைமைஆசிரியர்களுக்கு வலியுறுத்தினார்.

கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கூட்டம் நடந்தது.

சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., வசந்தா முன்னிலை வகித்தனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதே போல் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிளஸ் 1 அல்லது தொழிற்பயிற்சிகளில் சேர்ந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் உயர்கல்வி தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். என வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us