sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

/

பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்


ADDED : ஜூலை 23, 2024 06:23 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், துவரம்பருப்பு, நிலக்கடலை, எள், பருத்தி ஆகிய வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

குறுவை பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காப்பீடு செய்யும் விவசாயிகள் பதிவு கட்டணம், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் நகல், இணைத்து காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும். பிரிமியம் தொகையாக ஏக்கருக்கு நெல் பயிர் ரூ.712, எள் ரூ.308 ஜூலை 31க்குள் காப்பீடு செய்ய வேண்டும். நிலக்கடலை ரூ.530, துவரை ரூ.308, சோளம் ரூ.284, மக்காச்சோளம் ரூ.580, பருத்தி ரூ. 1104 செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us