ADDED : மே 30, 2024 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் இரு நாட்கள் திருவிழா நடந்து வருகிறது.
தெற்குபுதுத்தெருவில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி, மா விளக்கு, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
தீச்சட்டி எடுத்து வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.