sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு

/

வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு

வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு

வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு


ADDED : செப் 01, 2024 06:07 AM

Google News

ADDED : செப் 01, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு ஊராட்சி சார்பில் வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழாவும், கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட இருக்கைகளின் திறப்பு விழாவும் நடந்தது.

கேரளா, வயநாட்டில் ஜூலை 30 ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

அங்கு மீட்பு பணிகளுக்கு மூணாறைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்பது பேர் கொண்ட குழு தாமாக முன் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு மூணாறு ஊராட்சி சார்பில் பாராட்டு விழாவும், கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட இருக்கைகளின் திறப்பு விழாவும் நடந்தது. ஊராட்சி தலைவர் தீபா தலைமை வகித்தார். இடுக்கி எம்.பி. டீன்குரியாகோஸ் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கி, இருக்கைகளை திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ.மணி, தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜிஷா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பவ்யா, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஜாக்குலின்மேரி, காங்கிரஸ் மூணாறு மண்டல தலைவர் நெல்சன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us