ADDED : ஜூன் 30, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி குலாலர்பாளையத்தில் வசிப்பவர் செல்வராணி 50.
இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் போலீசார் செல்வராணியை கைது செய்து அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.