நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சுப்புராஜ்நகர் புதுக்காலனி 3 வது தெருவை சேர்ந்தவர் வீரக்குமார் 47.
இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் போலீசார் வீரக்குமாரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.