sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கால்நடை மருந்தகங்களில் மருந்து இன்றி கால்நடை வளர்ப்போர் அவதி

/

கால்நடை மருந்தகங்களில் மருந்து இன்றி கால்நடை வளர்ப்போர் அவதி

கால்நடை மருந்தகங்களில் மருந்து இன்றி கால்நடை வளர்ப்போர் அவதி

கால்நடை மருந்தகங்களில் மருந்து இன்றி கால்நடை வளர்ப்போர் அவதி


ADDED : செப் 10, 2024 06:05 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:கால்நடை மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், குளுகோஸ் உள்ளிட்ட மருந்து பொருள்கள் இல்லாததால், கால்நடை வளர்ப்போர் அவதிப்பட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் 3 கால்நடை மருத்துவமனைகள், 52 மருந்தகங்கள், 48 கிளை நிலையங்கள் உள்ளன. இவற்றிற்கு அந்தந்த தரத்திற்கு ஏற்ப ஆண்டிற்கு 4 முறை மருந்துகள் சப்ளை செய்யப்படும். ஆனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மருந்து சப்ளை செய்யவில்லை. இதனால் மருந்தகங்களில் மருந்துகள் , சிரப்புகள், தடுப்பூசிகள், குளுகோஸ் உள்ளிட்ட கால்நடைகளின் நோய் தீர்க்கும் மருந்துகள் கையிருப்பு இல்லை. இதனால் கால்நடை வளர்ப்போர் குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் விவசாய தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெளியில் கால்நடை மருந்து கடைகளில் சென்று வாங்க வேண்டும் என்றால் அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.

இதனால் கால்நடைகளின் நோயை குணமாக்கும் வழி தெரியாமல் கால்நடை வளர்ப்போர் அவதியில் உள்ளனர்.

இணை இயக்குநர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மருந்தகங்கள், கிளை நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சப்ளை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us