sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பூட்டை உடைத்து நகை கொள்ளை

/

பூட்டை உடைத்து நகை கொள்ளை

பூட்டை உடைத்து நகை கொள்ளை

பூட்டை உடைத்து நகை கொள்ளை


ADDED : ஜூன் 27, 2024 05:13 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டி பத்மசாலியார் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் 63. திருவண்ணாமலையில் தொழில் செய்து வரும் இவரது மகன் ஆனந்த் 35.

வீட்டிற்கு பிரபாகரன் தனது மனைவியுடன் ஜூன் 7 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றனர். நேற்று முன்தினம் (ஜூன் 25) வடுகபட்டிக்கு வந்தபோது வீட்டின் இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 பவுன் தங்க டாலர் செயின், ஒரு பவுன் பேபி செயின், 7 கிராம் தோடு மற்றும் ரூ.பத்தாயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த தெருவில் சி.சி.டி.வி., கேமரா பதிவில் குற்றவாளிகள் முகம் பதிந்துள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.--






      Dinamalar
      Follow us