sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுவாமி சிலையை உடைத்தவர் கைது

/

சுவாமி சிலையை உடைத்தவர் கைது

சுவாமி சிலையை உடைத்தவர் கைது

சுவாமி சிலையை உடைத்தவர் கைது


ADDED : மார் 12, 2025 06:51 AM

Google News

ADDED : மார் 12, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி ஒன்றியம் ஏத்தக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒண்டிவீரன் கோயிலில் சுவாமி சிலைகள் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

இரு நாட்களுக்கு கோயிலில் இருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

சிலைகளை உடைத்தவர்களை கண்டறிந்து அப்பகுதியில் விசாரித்துக் கொண்டிருந்த போது ஏத்தக்கோவில் கிழக்கு தெருவை சேர்ந்த மாயன் என்பவர் சிலைகளை தான் உடைத்ததாக கூறியதுடன், இதுகுறித்து விசாரித்தவர்களை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஊர் நாட்டாமை ரவி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் சிலைகளை உடைத்த மாயனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us