sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது

/

மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது

மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது

மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது


ADDED : மார் 15, 2025 06:07 AM

Google News

ADDED : மார் 15, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அல்லிநகரம் குள்ளமன் கோயில் தெரு லலிதா 60. வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

2024 டிச., பார்சல் வந்துள்ளதாக கூறி வாலிபர் ஒருவர் வீட்டிற்குவந்து, குடிக்க தண்ணீர் கேட்டார். தண்ணீர் எடுத்து வர மூதாட்டி சென்ற போது அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு தப்பினர். மூதாட்டி புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரித்து, செயினை பறித்து சென்ற அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் 25, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us