sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுருளி அருவியில் தர்ப்பணம் கொடுக்க மண்டபம் தேவை

/

சுருளி அருவியில் தர்ப்பணம் கொடுக்க மண்டபம் தேவை

சுருளி அருவியில் தர்ப்பணம் கொடுக்க மண்டபம் தேவை

சுருளி அருவியில் தர்ப்பணம் கொடுக்க மண்டபம் தேவை


ADDED : ஆக 18, 2024 07:14 AM

Google News

ADDED : ஆக 18, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், : சுருளி அருவியில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மண்டபம் கட்ட ஒன்றியம் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் இருப்பது சுருளி அருவி மட்டுமேயாகும்.

மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை நாட்களில் இங்கு வந்து, அருவியில் குளித்து ஆற்றங்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக தை, ஆடி அமாவாசை நாட்களினும், மகாளய அமாவாசை நாளிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் இங்கு வந்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.

திறந்த வெளியில் அமர்ந்து தர்ப்பணம் கொடுக்கும் போது, மழை பெய்தால் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

எனவே சுருளி அருவியில் ஆற்றுப் பாலம் அருகில் தர்ப்பண மண்டபம் ஒன்றை கட்ட கம்பம் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அரசிற்கு பரிந்துரை செய்து இதற்கென சிறப்பு நிதி பெற்றுத் தர வேண்டும்.






      Dinamalar
      Follow us