sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கன்னியாஸ்திரி தற்கொலை

/

கன்னியாஸ்திரி தற்கொலை

கன்னியாஸ்திரி தற்கொலை

கன்னியாஸ்திரி தற்கொலை


ADDED : ஏப் 02, 2024 06:20 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர் : சின்னமனுாரில் பொன்னகர் பகுதியில் புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி உள்ளது .

இங்கு கன்னியாஸ்திரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றியவர் ஜனத் மேரி 36.

இவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். இங்கு இரண்டு ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு தனது அறையில் துாக்கிட்ட தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காலையில் ஆசிரியையின் அறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த பிற கன்னியாஸ்திரிகள் ஜன்னல் வழியே பார்த்த போது துாக்கிட்டது தெரிந்தது. சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us