sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

/

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி


ADDED : ஆக 17, 2024 12:59 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே உப்புத் துறையைச் சேர்ந்தவர் சங்கிலி, இவரது முதல் மனைவியின் மகன் மாரியப்பன் 18, நேற்று முன்தினம் இவரது நண்பர்கள் கருப்பசாமி, ஜெயராம் ஆகியோருடன் மயிலாடும்பாறை மூலக்கடை ரோட்டில் தனியார் பள்ளி பின்புறம் உள்ள தோட்ட பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்குள்ள அழகுமலை என்பவரின் தோட்டத்தில், வன விலங்குகள் வராமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் மாரியப்பன் கால் பட்டு அங்கேயே மயங்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us