ADDED : ஜூலை 31, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம் : தேவாரம் மல்லிங்கர் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 32.
இவர் வ.உ.சி., மைதானம் அருகே நின்று இருந்தார். அப்போது ராசிங்காபுரம் செந்தில்குமார் 34. அதிவேகமாக பால் வண்டியை ஓட்டி வந்ததில் முத்துக்குமார் மீது மோதி உள்ளார். பலத்த காயம் அடைந்த முத்துக்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.