sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலர் மோதியதில் ஒருவர் பலி

/

டூவீலர் மோதியதில் ஒருவர் பலி

டூவீலர் மோதியதில் ஒருவர் பலி

டூவீலர் மோதியதில் ஒருவர் பலி


ADDED : ஜூலை 17, 2024 12:18 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை பாரதி நகரைச் சேர்ந்தவர் கோபால் 65. இவரது மகன் செந்தில்பாண்டி 37, ஓட்டி வந்த டூவீலரில் பின்னால் உட்கார்ந்து வந்தார்.

பாரதிநகரில் இருந்து தேனி- பெரியகுளம் ரோட்டில் உள்ள சென்டர்மீடியன் அருகே ரோட்டை கடக்க செந்தில்பாண்டி முயன்றார். அந்த வழியாக வேகமாக டூவீலரில் வந்தவர் கோபால் மீது மோதினார். இதில் காயமடைந்த கோபால், பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தென்கரை போலீசார் விபத்து ஏற்படுத்திய வடகரை மயானக்கரை தெருவைச் சேர்ந்த முகமதுஅலி ஜின்னாவிடம் 29. விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us