sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாடு முட்டியதில் ஒருவர் இறப்பு

/

மாடு முட்டியதில் ஒருவர் இறப்பு

மாடு முட்டியதில் ஒருவர் இறப்பு

மாடு முட்டியதில் ஒருவர் இறப்பு


ADDED : மார் 04, 2025 05:40 AM

Google News

ADDED : மார் 04, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கண்டமனூர் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் 67, கோட்டை கருப்பசாமி கோயிலில் உள்ள மாட்டு தொழுவத்தில் உள்ள மாட்டை பராமரித்து வந்தார்.

பிப்ரவரி 25ல் மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்றபோது மாடு முட்டியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மகன் பாலகிருஷ்ணன் புகாரில் கண்டமனூர் எஸ்.ஐ. பாண்டியம்மாள் விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us