sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காய்கறி தோட்டங்களை சேதப்படுத்திய படையப்பா யானை

/

காய்கறி தோட்டங்களை சேதப்படுத்திய படையப்பா யானை

காய்கறி தோட்டங்களை சேதப்படுத்திய படையப்பா யானை

காய்கறி தோட்டங்களை சேதப்படுத்திய படையப்பா யானை


ADDED : ஆக 10, 2024 06:31 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு மாதமாக மாட்டுபட்டி, செண்டுவாரை, குண்டளை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் சுற்றி திரிகின்றது.

நேற்று முன்தினம் இரவு சிட்டிவாரை எஸ்டேட் ஓ.சி. டிவிஷன் பகுதிக்குச் சென்ற படையப்பா தோட்ட தொழிலாளர்களான அந்தோணி, முருகன், சரவணன் ஆகியோரின் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பல்வேறு வகை பீன்ஸ், காரட், முட்டை கோஸ் ஆகியவற்றை சேதப்படுத்தியது.

அதேபோல் சிட்டி வாரை நார்த் டிவிஷனில் ராஜி என்பரின் வாழை தோட்டத்தையும் சேதப்படுத்தியது.

உப வருமானத்திற்காக சாகுபடி செய்த காய்கறிகளை படையப்பா சேதப்படுத்தியதால் தொழிலாளர்கள் கவலை அடைந்தனர்.






      Dinamalar
      Follow us