sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மழையால் நெல் பயிர்கள் சேதம்

/

மழையால் நெல் பயிர்கள் சேதம்

மழையால் நெல் பயிர்கள் சேதம்

மழையால் நெல் பயிர்கள் சேதம்


ADDED : ஆக 15, 2024 04:16 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம், : பெரியகுளம் பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாரான 300 ஏக்கர் நெல் பயிரில் நீரில் முழ்கி சேதமடைந்துள்ளது.

பெரியகுளம் அருகே வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் இரண்டாம் போக நெல் அறுவடை நடந்து வருகிறது. சில தினங்களாக பெய்து வரும் மழையால் தாமரைக்குளம் புரவில் 500 ஏக்கரில் 200 ஏக்கர் அறுவடை செய்யப்பட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கரில் இப் பகுதியில் பெய்த தொடர் மழையால் நெல் வயலில் மழைநீர் சூழ்ந்து நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதேபோல் மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உட்பட தாலுகா பகுதிகளில் 500 ஏக்கரில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. விவசாயிகள் பழனிசெல்வம், முருகேசன், அப்பாஸ்கான், வரதராஜன் உட்பட 10 க்கும் அதிகமான விவசாயிகள் வயலில் மழைநீர் தேங்கியதால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண், வருவாய் துறையும் இணைந்து சேத மதிப்பீடுகளை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க கோரியுள்ளனர்.






      Dinamalar
      Follow us