sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாணவி புகைப்படம் சித்தரித்து மிரட்டல்: பெரம்பலுார் வாலிபர் கைது பெரம்பலுார் வாலிபர் கைது

/

மாணவி புகைப்படம் சித்தரித்து மிரட்டல்: பெரம்பலுார் வாலிபர் கைது பெரம்பலுார் வாலிபர் கைது

மாணவி புகைப்படம் சித்தரித்து மிரட்டல்: பெரம்பலுார் வாலிபர் கைது பெரம்பலுார் வாலிபர் கைது

மாணவி புகைப்படம் சித்தரித்து மிரட்டல்: பெரம்பலுார் வாலிபர் கைது பெரம்பலுார் வாலிபர் கைது


ADDED : மார் 15, 2025 05:58 AM

Google News

ADDED : மார் 15, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியை சேர்ந்த கல்லுாரி மாணவியிடம் பழகி, அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டிய பெரம்பலுாரை சேர்ந்த கம்யூட்டர் ஆப்பரேட்டர் அஸ்வின் 27, என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தேனி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அவரிடம் சமூக வலைதளம் மூலம் பெரம்பலுாரை சேர்ந்த அஸ்வின் அறிமுகமானார். தொடர்ந்து நட்பாக பழகி வந்த நிலையில், புகைப்படங்களை அனுப்புமாறு அஸ்வின் கூறினார். காதலனை நம்பி மாணவி புகைப்படங்களை அனுப்பினார். அதனை பதிவு செய்து கொண்டு மாணவியை அஸ்வின் மிரட்ட துவங்கினார். மிரட்டல் சம்பவம் பற்றி மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் மாணவியின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து மாணவியின் பெற்றோர், உறவினர்களுக்கு வாலிபர் அனுப்பினார்.

மாணவியின் தந்தை தேனி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் அஸ்வினை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us