sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மழையின்றி குறைகிறது பெரியாறு நீர்மட்டம்

/

மழையின்றி குறைகிறது பெரியாறு நீர்மட்டம்

மழையின்றி குறைகிறது பெரியாறு நீர்மட்டம்

மழையின்றி குறைகிறது பெரியாறு நீர்மட்டம்


ADDED : ஆக 11, 2024 06:19 AM

Google News

ADDED : ஆக 11, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து ஆக. 4ல் 131.75 அடியை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி). அதன்பின் மழை குறைய துவங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பதிவாகவில்லை. அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வினாடிக்கு 620 கன அடியானது.

தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1555 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

நீர்இருப்பு 4837 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் குறைந்து 130.60 அடியாக இருந்தது. நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பில் கடுமையான வெப்பம் நிலவியதால் மேலும் நீர்மட்டம் குறையும் வாய்ப்புள்ளது.

தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us