sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுாதன முறையில் மனு

/

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுாதன முறையில் மனு

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுாதன முறையில் மனு

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுாதன முறையில் மனு


ADDED : ஜூலை 20, 2024 12:50 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மின் கட்டணத்தை உயர்வை கண்டித்து, பெட்ரோமாக்ஸ் விளக்குகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியினர் மனு அளித்தனர்.

தேனி மாவட்ட சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவர் குருஅய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகள் தலையில் 'பெட்ரோமாக்ஸ்' விளக்குகளை ஏந்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 2006ல் தி.மு.க., ஆட்சியில் பல மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தை விட்டே வெளிறின. மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டனர். பின் சிம்னி விளக்குகள், மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகரித்து மக்கள் கற்கால வாழ்க்கைக்கு பழக ஆரம்பித்தனர். பின் முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சியில் சீரமைக்கப்பட்டு, மின் மிகை மாநிலமாக உருவானது. தற்போது தி.மு.க., அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சர் தங்கம் தன்னரசு வீடுதோறும் தலா 2 சிம்னி விளக்குகள், 10 லி., மண்ணெண்ணெய், ஆட்டுக்கல், அம்மிக்கல் வழங்க வேண்டும் என தெரிவித்து மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us