sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

எஸ்.பி., அலுவலகத்தில் மனு

/

எஸ்.பி., அலுவலகத்தில் மனு

எஸ்.பி., அலுவலகத்தில் மனு

எஸ்.பி., அலுவலகத்தில் மனு


ADDED : மார் 14, 2025 06:12 AM

Google News

ADDED : மார் 14, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி எஸ்.பி., அலுவலகத்தில் ஹிந்து எழுச்சி முன்னணி நகரத்தலைவர் சிவராம் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், 'அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் தினமும் செல்கின்றனர்.

கோயிலுக்கு செல்ல திண்டுக்கல்-குமுளி பை பாஸ் ரோட்டினை கடந்து செல்ல வேண்டி உள்ளது. அந்த பகுதியில் அடிக்கடி விபத்து, உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கோயில் செல்லும் ரோடு, பை பாஸ் சந்திக்கும் பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என இருந்தது. மாவட்ட நிர்வாகி ராமமூர்த்தி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us