sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

180 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி மனு

/

180 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி மனு

180 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி மனு

180 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி மனு


ADDED : ஆக 17, 2024 01:28 AM

Google News

ADDED : ஆக 17, 2024 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் 180 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய அனுமதி கோரி சிவசேனா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் குருஅய்யப்பன் தலைமையில், விநாயகர் போல் வேடம் அணிந்த நிர்வாகி ஒருவர், மற்றும் சிலருடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:

செப்.7 ல் விநாயகர் சுதுர்த்தி அன்று தேனி மாவட்டத்தில் 180 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, நாள் முழுவதும் பூஜை செய்ய உள்ளோம்.

செப்., 9ல் மாலை 4:00 மணிக்கு 100 விநாயகர் சிலைகளை அல்லிநகரம் பொம்மையக் கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை வழியாக அரண்மனைப்புதுார் கொண்டு சென்று முல்லைப் பெரியாற்றில் விசர்ஜனம் செய்யவும், நிகழ்வில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.

மீதியுள்ள சிலைகள் அந்தந்த இடங்களில் உள்ள நீர்நிலைகளில்விசர்ஜனம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.






      Dinamalar
      Follow us