sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு

/

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு


ADDED : பிப் 28, 2025 06:42 AM

Google News

ADDED : பிப் 28, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு அருகே தங்கம்மாள்புரம் மணிகண்டன், தர்மராஜபுரம் கருப்பையா மர்ம முறையில் இறந்து கிடந்தனர். இறப்பு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இறந்த கருப்பையாவின் மகன் சந்திரசேகரன், அவரது உறவினர்கள் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் மனு அளித்தனர்.

மனுவில், 'கருப்பையா தோட்டத்தில் இருந்து மாலை வீடு திரும்புவார். வீடு திரும்பாதவரை தேடி சென்ற போது வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவர் அருகில் வேறு ஒருவருடைய அலைபேசி இருந்தது. எங்கள் குடும்பத்திற்கும், உறவினர் ஒருவருக்கும் சொத்து தகராறு உள்ளது.

இதனால் முன் விரோதம் கராணமாக கருப்பையா, அவரது நண்பர் மணிகண்டனை கொலை செய்துள்ளனர். கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.', என்றார்.






      Dinamalar
      Follow us