sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூன்று பேர் மீது போக்சோவில் வழக்கு

/

மூன்று பேர் மீது போக்சோவில் வழக்கு

மூன்று பேர் மீது போக்சோவில் வழக்கு

மூன்று பேர் மீது போக்சோவில் வழக்கு


ADDED : ஆக 31, 2024 06:30 AM

Google News

ADDED : ஆக 31, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பள்ளி மாணவியை காதலிப்பதாக தொந்தரவு செய்தவர் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான 10 ம் வகுப்பு மாணவி. இவரை நவீன் 22, என்ற வாலிபர்

காதலிப்பதாக பின் தொடர்ந்துள்ளார். இவரது நண்பர் விஜய் 22, உடந்தையாக இருந்துள்ளார். மாணவியின் தந்தை இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளார்.

மீண்டும் மாணவியை பின் தொடர்ந்தது தொந்தரவு செய்துள்ளனர். மேலும் நவீன் தந்தை நாகராஜ் 50, மாணவியின் தந்தையை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன், மாணவியை தொந்தரவு செய்த நவீன், விஜய், நாகராஜ் ஆகிய மூவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.-






      Dinamalar
      Follow us