sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஏப் 28, 2024 04:42 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி மாணவி மாயம்

தேனி: பூதிப்புரம் மஞ்சிநாயக்கன்பட்டி அன்னமயில். இவரது மகள் சிவானி 18. இவர் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.காம்., படித்து வந்தார். உடல்நலக்குறைவால் 4 நாட்களாக கல்லுாரி செல்லாமல் இருந்தார். இந்நிலையில் ஏப்.,25ல் கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. அன்னமயில் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

பாம்பு கடித்து விவசாயி பலி

தேனி: வீரபாண்டி விவசாயி அந்தோணிமுத்து 61. இவர் ஏப்.,22ல் கரும்பு தோட்டத்தில் மாடுகளை கட்டியபோது பாம்பு கடித்ததாக மகன் பாண்டியராஜனுக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பாண்டியராஜன் அவரது தாய் இணைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தோணிமுத்துவை தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தோணிமுத்து சிகிச்சை பலன் இன்றி ஏப்.,26ல் இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us