sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெண் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கிய  சிறைக்காவலர்  '‛சஸ்பெண்ட்'

/

பெண் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கிய  சிறைக்காவலர்  '‛சஸ்பெண்ட்'

பெண் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கிய  சிறைக்காவலர்  '‛சஸ்பெண்ட்'

பெண் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கிய  சிறைக்காவலர்  '‛சஸ்பெண்ட்'


ADDED : மார் 04, 2025 03:55 AM

Google News

ADDED : மார் 04, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்ட சிறை காவலர் தங்கப்பாண்டி மீது கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் வழக்குப் பதிவான நிலையில் அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

கம்பம் மணிராஜா நகர் தங்கபாண்டி. இவர் தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் சிறை காவலராக பணிபுரிகிறார். அவரது மனைவி மேகலா, மாமியார் கற்பகவள்ளி. இவர்கள் மூவருக்கும் கம்பம் அரசு மருத்துவமனை அருகில் வசிக்கும் அருண் மனைவி ஜனனிக்கும் 33, கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. 2024 டிச.19ல் ஜனனி வீட்டிற்குள் அத்துமீறி மூவரும் நுழைந்து மிரட்டி தாக்கினர்.

ஜனனி புகாரில் கடந்த பிப்.27 ல் தங்கபாண்டி, மேகலா, கற்பகவள்ளி ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கம்பம் தெற்கு எஸ்.ஐ., அல்போன்ஸ் ராஜா வழக்குப் பதிவு செய்தனர். கற்பகவள்ளியை கைது செய்தனர். தங்கபாண்டியை 'சஸ்பெண்ட்' செய்து மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us