sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தனியார் ஊழியர் தற்கொலை

/

தனியார் ஊழியர் தற்கொலை

தனியார் ஊழியர் தற்கொலை

தனியார் ஊழியர் தற்கொலை


ADDED : மார் 07, 2025 07:20 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மோகன் காந்தி 40. இவரது மனைவி சரண்யா 32. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகன் காந்தி தேனியில் தனியார் ஏஜென்சியில் வேலை பார்த்தார்.

இவர் குடித்து விட்டு மூன்று நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதனை மனைவி மற்றும் அவரது தாயார் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மோகன் காந்தி வீட்டின் மேல் மாடியில்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us