sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்திற்கு எதிர்பார்ப்பு

/

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்திற்கு எதிர்பார்ப்பு

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்திற்கு எதிர்பார்ப்பு

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்திற்கு எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 05, 2024 02:05 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், : நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் எப்போது அனுமதிக்கப்படும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்பாடு அதிகரித்து மண்ணின் வளம் பாதித்துள்ளது. மண்ணில் என்ன சத்துக்கள் உள்ளது, எது தேவை என்பதை தெரிந்து அதற்கேற்ப உரம் பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

அதற்கு மண் பரிசோதனை செய்ய வேண்டும். எனவே, மண் பரிசோதனைக்கு மண் எடுக்க விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றும், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் ஒன்று தேனி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை சார்பில் கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை மண் சாம்பிள் எடுப்பதற்கு பயிற்சியும் தரவில்லை. நடமாடும் மண் ஆய்வக வாகனத்தை காணவில்லை. எனவே நடமாடும் வாகனத்தை உடனே பயன்பாட்டிற்கு அனுமதிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us