நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சின்னமனுார் அருகே கன்னிச்சேர்வைபட்டி ஜெயக்குமார்53.
இவர் சட்டவிரோதமாக வைத்திருந்த 16 கிலோ கஞ்சாவை ராயப்பன்பட்டி போலீசார் 2015ல் பறிமுதல் செய்தனர்.
அவருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்தார்.

