sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கிளை நுாலகத்தில் வாசிப்பு திருவிழா

/

கிளை நுாலகத்தில் வாசிப்பு திருவிழா

கிளை நுாலகத்தில் வாசிப்பு திருவிழா

கிளை நுாலகத்தில் வாசிப்பு திருவிழா


ADDED : ஆக 15, 2024 04:54 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கம்பம் கிளை நூலகத்தில் வகை வகையாய் வாசிப்போம் திட்டத்தின் கீழ் வாசிப்பு திருவிழா நடைபெற்றது.

குழந்தைகளிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க முதன் முறையாக கம்பம், உத்தமபாளையம் ஒன்றியங்களில் 30 நுாலங்களில் வகை வகையாய் வாசிப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தை மாவட்ட நிர்வாகம், நூலகத் துறையுடன் தமிழக அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தி வருகிறது.

இல்லம் தேடி கல்வி மைய குழந்தைகள் 200 முறை நூலகங்களுக்கு சென்றுள்ளனர். குழந்தைகள் இதுவரை வாசித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த வாசிப்பு திருவிழா நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு கம்பம் கிளை நூலகர் மணிமுருகன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க செயலாளர் திலீபன் முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் வாசிப்பின் முறைகள், உள் வாங்குதல், வாசித்தல், எழுத்து மற்றும் உரையாடல் மூலம் பகிர்தல், மொழித் திறன் வளர்ச்சியில் வாசிப்பின் பங்கு குறித்து பேசினார்.

மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசளித்தார். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆபிதா பர்வின், சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நமது தலைவர்கள் என்ற செந்தில்குமார் நூல் வெளியிடப்பட்டது.






      Dinamalar
      Follow us