sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வக பயிற்றுனர் பணிக்கு  தேர்வு

/

பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வக பயிற்றுனர் பணிக்கு  தேர்வு

பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வக பயிற்றுனர் பணிக்கு  தேர்வு

பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வக பயிற்றுனர் பணிக்கு  தேர்வு


ADDED : ஜூன் 07, 2024 06:43 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் அமைய உள்ள கம்ப்யூட்டர் ஆய்வக பயிற்றுனர் பணிக்காக 391 பேர் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் 8ஆயிரம் அரசு நடுநிலைப்ள்ளிகளில் உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கபடுகிறது. மாவட்டத்தில் உள்ள 99 அரசு நடுநிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பள்ளியிலும் 20 கம்ப்யூட்டருடன் ஆய்வகம் அமைகின்றன. இங்கு பணிபுரிய ஆய்வக பயிற்றுனர்களுக்கான 2ம் கட்ட தேர்வு கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தேர்வில் 391 பேர் பங்கேற்றனர். தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடந்தது. இதனை கல்வித்துறை அதிகாரிகள் மேற்பாவையிட்டனர்.






      Dinamalar
      Follow us