sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நகராட்சி அலுவலகம் முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா

/

நகராட்சி அலுவலகம் முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா

நகராட்சி அலுவலகம் முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா

நகராட்சி அலுவலகம் முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா


ADDED : ஜூன் 14, 2024 05:42 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக நுழைவாயிலில் சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயபாண்டி தலைமையில், 'சம்பளம் மாதந்தோறும் 5ம் தேதிக்குள் வழங்கவும்,நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கவும், தொழிலாளர்களிடம் பி.எப்., பிடித்தம் செய்யும் தொகையை அவர்கள் பி.எப்., கணக்கில் வரவு வைக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் தர்மர், வனவேங்கை கட்சி மாநில பொதுசெயலாளர் உலகநாதன், மாவட்ட செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us